×

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கோவை, கிருஷ்ணகிரி, நீலகிரி, ஈரோடு, காஞ்சி, திருப்பத்தூர், திருப்பூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

 

The post தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Meteorological Survey Centre ,Kowai ,Krishnagiri ,Neelgiri ,Erodu ,Kanchi ,Tirupathur ,Tiruppur ,Tiruvannamalai ,
× RELATED தமிழ்நாட்டில் வளிமண்டல கீழடுக்கு...